சுமித்ரா தேவி

கவிதை இலக்கம்3
இப்போதெல்லாம்
மரங்களின் நிழல் எங்கே
மஞ்சள் பூசிய முகம் எங்கே
கூட்டு குடும்பம் எங்கே
குதூகல சிரிப்பு எங்கே
பாட்டி வீட்டு பலகாரம் எங்கே
பசுமையான காட்சிகள் எங்கே
குளிர் காற்று எங்கே
கூட்டமாய் பறக்கும் பறவைகள் எங்கே
தாத்தாவின் கதைகளா எங்கே
தவளையின் சத்தம் எங்கே
நல்ல தூக்கம் எங்கே
நாட்டியமும் வாத்தியமும் எங்கே
நல்ல நண்பர்கள் எங்கே
நல்ல மனங்கள் எங்கே
இப்பொதெல்லாம் காணவில்லையே
சுமித்ரா தேவி
கொழும்பு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading