மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

“சுமை”

சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
“சுமை”
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!

தந்தைக்கு குடும்ப சுமை
தனிமையில்
வலிமை சுமை

அன்னைக்கு இடுப்பில்
ஒரு குழந்தை
கருவறையில் மறு குழந்தை

தோழில் கைபையின் சுமை
இடுப்பில் மறு குழந்தையின் சுகம்

மாணவ பருவத்தில்
சுமக்கும் புத்தக பை
காலம் கடந்த கல்வியின் பட்டம்

பூமிக்கு மனிதன் சுமை
மாந்தருக்கு மனதில் சுமை

தனிமையை
விலக்கிடு
இனிமையை வளர்த்திடு!

நன்றி
வணக்கம் 🙏

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading