” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

பா முகமே வாழி

பார் போற்றும் தளமே
கார் மேகம் கிழித்து
வேர் கிளை பரந்து
தேர் வடம் பிடித்து

தேன அமுத தமிழை
வான் மழை சுரந்து
தான் எனை கழைந்து
ஊண் தனை மறந்து

ஆண்டு இருபத்தேழு
ஓடிடவும்
தாண்டு பலமாய் எழுந்திடவும்
வாண்டுகள் கூட்டம்
நிறைந்திடவும்
வாழியவே பா முகமே
வாயுரவே வாழி

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan