பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

ஆசான்

அறிவு என்னும்
ஆற்றல் கிடைக்கும்
அன்பு அரவணைப்பு
ஆளுமை நிறைக்கும்

அன்னை தந்தைக்கு
அவரும் நிகரே
அகிலத்தில் ஆசானே
அரும்பெரும் வரமே

அகரமே. வழிகாட்டி
சிகரமாய் அறம்மூட்டி
அகமும் மெருகூட்டி
உலகிற்கு திசைகாட்டி

ஏட்டு கல்விக்கும் கூட
நோட்டு இப்போ தேவை
ஆட்டு மந்தை போல
றோட்டுமூடி சேவை

(தாயக நிலை)
செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan