21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
ஜமுனாமலர் இந்திரகுமார்
விடியல்
இரவு பகலாக
இருளும் ஒளியாக
காதல் கனிவாக
கன்னி தாயாக
மழலை வரமாக
மௌனம் மொழியாக
சொல்லும் கவியாக
நெல்லும் கதிராக
கல்லும் சிலையாக
இலையும் சருகாக
காடும் வீடாக
பாலை சோலையாக
மாரி கோடையாக
அழுகை சிரிப்பாக
கனவு நனவாக
மௌனம் மொழியாக
மொழியும் தொடர்பாட
மாறும் மாற்றத்தில்
விடியல் காண்கிறது
வாழ்வியல் வட்டம்
ஜமுனாமலர் இந்திரகுமார்
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...