10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-11
16-05-2023
பெற்றோரே
பெற்றோரே சிறந்த ஆசான்கள்
உற்று நோக்கியவர் பிள்ளையின்
பலத்தையும் பலவீனத்தையும்
தொற்றேதுமின்றித் தீர்த்து வைப்பர்.
பாசப் பூட்டுக்களைப் போட்டு வைப்பர் பல
நாட்டுக் கதைகளையும் சொல்லி வைப்பர்
நேசமாய்ச் சேர்ந்தது எம் சிறுவயதில்
சித்திரமாய்ப் பதிந்திரும் அடி மனதில்
தடம் மாறாமல் தடுத்திட வந்துதவும்
தங்கமாய் வாழ்ந்திட நின்றுதவும்
இத்தனையும் தந்த பெற்றோரை
மொத்தமாய் கைகளில் தாங்கிடுவோம்
பெற்றோர் காப்பகம் வேண்டாமிங்கு
பெரிய வைப்பகம் எம் இல்லம்
மொத்தமாய்த் தடங்கலும் வரலாமிங்கு
மோதியே பொக்கிஷம் காத்திடுவோம்.
நன்றி
ஜெபா ஸ்ரீதெய்வீகன்

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...