21
May
நேவிஸ் பிலிப் கவி இல(444)
மறக்க முடியா பொற் காலம்
பள்ளி சென்று கல்வியுடன்
கலைகளும்...
21
May
பள்ளிப் பருவத்திலே
செல்வி நித்தியானந்தன்
பள்ளிப் பருவத்திலே ( 714)
பள்ளிப் பருவத்திலே துள்ளி விளையாடி
புள்ளிச்...
20
May
“பள்ளிப்பருவத்திலே”..!!
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
ஜெயம் தங்கராஜா
அதனிலும் அரிது
இல்லாதோர்க்கு உதவும் மனங்கள் பெரிது
சொல்லாது செய்வதென்பது அதனிலும் அரிது
உள்ளோரிடத்தில் எல்லாம் இருந்தாலே பகுத்தறிவு
தள்ளாடிப்போகாதே மனிதன் மனதில் பரிவு
கிள்ளிக்கொடுப்பதனால் இருப்பொன்றும் குறைந்தே போகாது
தள்ளியேயிருந்து தவிப்போரை பார்ப்பதும் தீது
சொல்லிக்கொண்டே செய்யாதிருந்தால் அது ஆகாது
முள்ளையகற்றிவிட்டால் பாதத்தில் வலிதான் ஏது
வாழவழியின்றி வருந்துவோர் தரனியில் கோடி
காலாகாலமும் பட்டினிப் போரினால் வாடி
கேளு மானிடா தேடாமலிருப்பவர் தேடி
வாழவொரு சந்தர்பமிது வாழ்வோமேயிங்கு கூடி
மனமுவவந்து கொடுப்பவரவர் கடவுளிற்கு நிகர்
குணத்திற்குள் சுயநலமிருந்தால் அதை தகர்
பணிகள்செய்து கிடக்குமென்றும் தன்னலமற்ற நகர்
கனிவு அதனிலுமரிது நற்செயலால் நுகர்
ஜெயம்
10-04-2022

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...