16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
ஜெயம் தங்கராஜா
சசிச
பணம்
இதுவன்றி ஓரணுவும் அசையாதென்பது மெய்
இதைத்தேடியே ஓடி உருக்குலைகின்றது மெய்
காலங்கள் எல்லாம் விரயமாவதும் எதனாலே
கோலத்தைக் கரைத்து ஓடுவதும் இதனாலே
மதிப்பையும் மரியாதையையும் அளவிடும் சாதனம்
அன்பையும் அற்பமாக்கிடும் அச்சடித்த காகிதம்
நீதியையும் இது விலைகொடுத்து வாங்கும்
பாதி மனிதாக ஆக்கிவிட்டே நீங்கும்
பாதாளம் வரை பாயும் வேதாளம்
தாராளமாக்க இதைத் தேடுபவர் ஏராளம்
உலக இலட்சியமே இதைச் சேர்ப்பதே
தலைகுப்புற தள்ளினாலும் அதனால்தான் மீட்பதே
பணம் இல்லையேல் வாழ்வே மாயம்
தினமும் ஏற்படுமே மனதில் காயம்
இது இல்லாதவன் சமமாவான் பிணத்திற்கு
அது கொண்டுவந்தது கொண்டாட்டத்தை பணத்திற்கு
ஜெயம்
09-04 -3024
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...