11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
ஜெயம் தங்கராஜா
சசிச
மாற்றம்
கரைந்தோடும் காலத்தோடு கலைந்துவிடும் தோற்றம்
விரைந்தோடும் ஆயுளோடு உடலோடு மாற்றம்
தரையினிலே இதுவரையில் கண்டதென்ன ஏற்றம்
உரைத்துவிடு மானிடா கொண்டிடாது சீற்றம்
நீர் மாறாமல் போனால் மழையேது
நீ மாறாமல் போனால் வாழ்வேது
உலக நியதி என்பது மாற்றம்
விளங்கிக்கொள் இன்றுபோல் இல்லை நேற்றும்
பழையதில் உடும்புப்பிடி கொள்வதாலென்ன லாபம்
நுழைவதால் புதியதும் இல்லையது பாவம்
மனம் மறுத்தாலும் மாற்றத்தை ஏற்றுவிடு
உணர்ந்து உண்மையினை உள்ளத்தினை தேற்றிவிடு
பல களங்களைக் கண்டது காலம்
நில வாழ்க்கையில் ஓயாதே நீளும்
காலதேவனின் மீறமுடியாத கட்டளை இது
வாழ வழிகாட்டும் திசைகாட்டியாக அது
ஜெயம்
16-11-2024
Author: Nada Mohan
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...