30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ஜெயம் தங்கராஜா
பிரிவு துயர்
மண்ணுடன் உடல் உறவை முடிக்கும்
புண்ணுடலின் உயிரைக் காலன் குடிக்கும்
ஞாலம் தங்காத தற்காலிக வசிப்பு
காலனை நினைத்தாலே விட்டுப்போகுமே இரசிப்பு
பெற்றோரால் வையகத்தில் எதற்காக பிறப்பு
கற்பூர பொம்மையாய் உருவத்தின் இருப்பு
அழகான தேகம் அழுகியே போகும்
பழகிய வாழ்க்கையும் காணாமல் ஆகும்
சொத்தெங்கே சுகமெங்கே போகுமிடம் தானெங்கே
சுத்தமாய் வேடமதை களைக்கவரும் நாளிங்கே
வாழ்க்கையெனும் நாடகத்தை அரங்கேற்றிய மேடை
வீழ்த்திவிட்டு அழவைத்து ஏற்றிவிடும் பாடை
தாமரைமேல் நீர்த்துளி போல உள்ளநிலை
யாவருமே மாட்டிடுவார் இந்த விதியின்வலை
பிரிவு துயர் ஒருநாள் வந்துவிடும்
சரியும் உடலை தீயும் சுட்டுவிடும்
அழைப்பு மணியடித்தால் கதவைத் திறக்கவேண்டும்
பிளைப்பு நிரந்தரமில்லை விடைபெற வேண்டும்
ஜெயம்
26-06-2022
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...