மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

தங்கசாமி தவகுமார்

10.03.22

குழந்தைப் பருவம் குறும்புகள் தந்தது
சிறுவர் ஆனதும் பள்ளியில் கழிந்தது
இளமைப் பருவம் சிறகினைத் தந்தது
இல்லற பகிர்வு தலைமுறை கண்டது
தளர்வுகள் உடலினில் தாமதம் காட்டுது
கடந்ததை என்னும் காவியம் மனதில்
ஓவியம் காட்ட கவி வரி ஆறுதல்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan