தங்கசாமி தவகுமார்

கவி : அதனிலும் அரிது
07.04.2022

அரிதிலும் அரிய
வரவினை கண்டோம்
அதனிலும் அரிய
சுக வாழ்வு பெற்றிட
சுகாதாரம் பேணியே
நகர்வினை தொடர்வோம்
நமக்கும் மட்டுமான சுகாதாரம்
சமூகத்திற்கும் அரிய மூலதனம்

பலநூறு காலமாய் நாம்
தேடும் தலைமுறை புத்தகம்
வீரியம் உள்ள விருட்சாமாய் தொடர
சுகாதாரம் கொண்ட விதையினை
பதிப்போம் கத்திரமான
செயலுடன் இணைவோம்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading