கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : தமிழ் மரபு திங்கள்
தரணி எங்கும் தமிழர்களாம்
தனிப்பெரும் மரபு உலகினில்
பதிகிறது
மரபு திங்கள் மாதம் இது
உலக சாசன பதிவினிலே
பதியம் காண்பதே எண்ணமது
தமிழ் மரபின் அடையாளம் நம்
அடுத்த தலைமுறை நோக்கியதே,
ஆரம்ப உயிப்பு நம் இல்லங்களில்
வலம் பெற வேண்டும் தாய்
தமிழ் மொழியால்
மரபு திங்கள் ஆளுமையில்
தைப்பொங்கல் திருநாள் முதன்மை ஆகுறதே!!!

Nada Mohan
Author: Nada Mohan