28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
தியாக மைந்தன் திலீபன்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-36
26-09-2024
தியாக மைந்தன் திலீபன்
மக்களின் விடிவிற்காய்
மனிதநேயம் கொண்டு
உண்ணா நோன்போடு
உயிர்நீத்த மைந்தனே!
காக்கைக்கு உணவளித்து
கடும் விரதம் புரிபவரும்
இறந்தவர்க்கு திதி செய்து
இதயம் நிறைபவரும்
வாழ்ந்த எம் பூமியில்
வயிற்றுப் பசி கொண்டு
தீபமாய் உருகி கருகி
தீர்த்தாயே தியாகியே!
உலகமே உற்று நோக்கி
ஊமையாய்ப் போனதே
உன்கனவு விரைவில் மலரும்
ஊரெழு உத்தமனே!
இனத்திற்காய் வாழ்ந்தோரை
இதயத்தால் வாழ்த்திடுவோம்
இவர்கள் தியாகத்தை
இருகரம் கூப்பி வணங்கிடுவோம்.
நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...