30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
திருமதி . அபிராமி கவிதாசன் .
07.02.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-209
தலைப்பு !
“ நிச்சயார்த்தம் “
முதிர்கன்னி பெண்ணும் முறைப்படி செல்லவே
முழுமனதாய் பெற்றவர் ஆசியுடன் வாழவே
நதியென ஞானமுடன் நற்பண்பும் நிறைந்தவள்
நல்லதோர் வீணையாய் நாளும் இசைத்தவள்
பதிவரும் நாள்வரை பக்குவமாய் காத்திருந்து
பந்தமிடம்்சொந்தமிடம் பணிவுடன் இணைந்திருந்து
அதிகாலை தரிசனமாய் ஆலயம் வேண்டிட
அன்பும் கருணையும் அவளிடம் உறைந்தன
அதிஸ்ட்ட பெண்ணவள் அன்பறிவு கூடிய
ஆண்மகனை துணையாக்க ஆசிபெற்ற அந்நாளே
நிச்சயார்த்தம் !
நன்றி 🙏
………………………………………………………….……..,…
கவிப்பார்வை தட்டிக்கொடுப்பு
கவித்திறனாய்வு … யாவும் அதிசிறப்பு.
மனம் நிறைந்த பாராடரடுக்கள் 🙏
பாவை அண்ணா🙏🙏🙏🙏
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...