16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
திருமதி . அபிராமி கவிதாசன் .
07.02.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-209
தலைப்பு !
“ நிச்சயார்த்தம் “
முதிர்கன்னி பெண்ணும் முறைப்படி செல்லவே
முழுமனதாய் பெற்றவர் ஆசியுடன் வாழவே
நதியென ஞானமுடன் நற்பண்பும் நிறைந்தவள்
நல்லதோர் வீணையாய் நாளும் இசைத்தவள்
பதிவரும் நாள்வரை பக்குவமாய் காத்திருந்து
பந்தமிடம்்சொந்தமிடம் பணிவுடன் இணைந்திருந்து
அதிகாலை தரிசனமாய் ஆலயம் வேண்டிட
அன்பும் கருணையும் அவளிடம் உறைந்தன
அதிஸ்ட்ட பெண்ணவள் அன்பறிவு கூடிய
ஆண்மகனை துணையாக்க ஆசிபெற்ற அந்நாளே
நிச்சயார்த்தம் !
நன்றி 🙏
………………………………………………………….……..,…
கவிப்பார்வை தட்டிக்கொடுப்பு
கவித்திறனாய்வு … யாவும் அதிசிறப்பு.
மனம் நிறைந்த பாராடரடுக்கள் 🙏
பாவை அண்ணா🙏🙏🙏🙏
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...