மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 202

*நினைவு நாள்*

காவிவந்தோம் காந்தளையே காவியரே வாருங்கள்

நீவி வைப்போம் நெத்திமுடி நித்திலமே வாருங்கள்

ஓவி யத்திற் ஒர்விளக்கை ஏற்றி நின்றோம் வாருங்கள்

ஆவி எல்லாம் ஆடுதன்றோ ஆதவரே
வாருங்கள்

கார்த்திகை திங்களின் கண்மணி காவியர் நீங்களன்றோ

நேர்த்தியின் நேர்மையின் நீதியின் செல்வங்கள் நீங்களன்றோ

கோர்த்தநல் பூச்சரம் கோவிலின் தெய்வங்கள்
நீங்களன்றோ

சேர்புகழ் சோழரின் செங்களச் செம்மல்கள் நீங்களன்றோ

*……….*

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading