30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
திருமதி. பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 200
தபைப்பு — வாழட்டும் பல்லாண்டு
ஆரவாரமின்றி ஏற்றமுடன் வாரங்கள் இருநூறு
பாரமின்றி சந்தமுடன் பலரையும் இணைத்து
வாரந்தோறும் சுவைக்க வைத்த சந்தம் சிந்தும் சந்திப்பு
வீரமுடன் மேலும் வளர்ந்திட வாழ்த்துக்கள்!
காலத்தின் நிகழ்வை கோலத்தைக் காட்டி
நீளமாய் வாரவாரம் நற்கவிதைகள் வழங்கி
ஆழமாய் அறிவுரையை அறவுரையை வழங்குதற்கு
வாழட்டும் பல்லாண்டு வளமாகப் புவிதனிலே.
கவிதையின் சிறப்பை கவர்ச்சியைக் காட்டி
புவிதனில் பலரை கவிப்பரப்பில் புகுத்தி
உதவியாய் கவிவளர ஊக்கம் தருவதனால்
குவியட்டும் புகழ் குவலயத்தில் மேன்மேலும்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
15/11/2022
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...