பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

தீதும் நன்றும்

அபி அபிஷா.

தீதும் நன்றும்
இல 22

மற்றவர்கள் மேல் அன்பு
காட்டுபவர்கள் நல்லவர்கள்

மனிதரிலும் பிற உயிர்களிலும்
கருணையாக இருப்பவர்கள் மிக நல்லவர்கள்

கஷ்டப்பட்டவர்கள் எம்மிடம் வந்து
உணவு கேட்கும் போது
இல்லை என்று சொல்வோமாயின்
நாம் தீயவர்களே

மற்றவர்களுக்கு உதவி செய்து அக்கறையாக வாழ்பவர் நல்லவரே

நல்லவர்களுக்கே கடவள் உதவி செய்வார்

நல்லவருக்கு உலகம் முழுதும்
நண்பர்.பகைவர் என்று இருக்க மாட்டார்கள்

-அபி அபிஷா.

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading