திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

துவாரகன் சாமினி

எட்டி உதைத்து
பிண்டம் கிழித்து
மண் தொடுகையில்
அன்னைக்கு ஓர் வலி

அவசர உலகில்
ஓடி ஓடி உழைத்து
ஆளாக்கப் பாடுபடும்
அப்பாக்களுக்கு பல வலி

பதினெட்டு வயது
பருவ மங்கைக்கு
வயசுக் கோளாற்றால்
காதல் வலி

வலி சுமந்த மண் விட்டு
கடல் கடந்து வந்தாலும்
தாய்நாட்டுப் பற்று
தீராத வலி

வலி வலி வலி
ஆண்டவன் வழங்கிய
அழிக்க முடியாத வரம்
வலி……..

– துவாரகன் சாமினி
10.09.2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading