இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

தூசோடு மாசும்

ராணி சம்பந்தர்

தூசுடன் போர் புரிந்த போட்டியில்
நாசு அடைத்து மூசுகின்ற மூக்கும்
பேசும் மொழி, குரலுமே வராது
பசை போல் ஒட்டி ஒட்டியே முட்டிய
கண்ணீர் வடிந்து வடிந்தும் ஓடுமே

மாசு படிந்தத புவியின் போராலே
காற்றலையில் காவி பிடித்த கறை
முறையாகப் போராடிக் களைத்ததே
பறை சாற்றும் எரிமலைப் பாறையே
உறைந்துருகிய நெருப்புக் குழம்பே

பூசி மெழுகியே ஊர் ஊராகப் பரவிட
தூசியும் மாசாகப் பறந்து வந்திடவே
மூசி மூசி வசிக்கும் மானிடர் மூழ்கிய
நோயில் புலம்பலோடு புலம்பலாகுதே .

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

Continue reading

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading