13
Aug
91 கோவில் திருவிழா
திருவிழா தொடங்கினாலே
இரவு பகல் எந்நேரமும் பக்திப்பாடல்கள் காதுகளில் ஒலிக்குமே...
13
Aug
கனவே கலையாதே
கனவே கலையாதே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
என் கனவே கலையாதே நீயும்
உன் பணியில் நான் வாழ்வேன்
நல்வழியினிலே நானும் நடைபயில...
13
Aug
“தாதியர் தினம்”
நேவிஸ் பிலிப் கவி இல(641)
வெண்ணிற மல்லிகை ஒன்று
பண்பு நெறிகள் நெஞ்சில் கொண்டு
பிறர்...
தொழிலாளர் தின வாழ்த்து
சிவருபன் சர்வேஸ்வரி
தொழிலாளர் தின வாழ்த்து
உதிரத்தை உழைப்பாக்கி உயர்வையும் தேடும் உழைக்கும் கரங்கள் வாழ்க
அதிகமாக முயற்சியும் ஆளுமையும் கொண்ட அதிதீகள் வாழி வாழி
வதிவிடம் உயர வளமான சமுகம் உருவாக தீவிரம் பேணும் தீர்கதர்சிகள் வளர்க
பதியாக வலுப்பெற்று உயிராக உரமூட்டும் உயர்ந்தவரே வாழ்க.
நெற்றிவியர்வை நிலத்தில் சிந்த நெற்றிக்கண்ணாய் கடமையிலே
நற்பணியில் நவின்று நிற்கும் நல்லவர்கள் வாழ்க.
ஏற்றிடும் போதிலே போற்றிடும் செயலிலே புகழ்சிந்தும் மன்னவர் வாழ்க
கண்ணியம் மேம்பிடவும் காலத்தில் சிறந்திடவும் வரப்புயர நிற்கும் வள்ளல்களே வாழ்க வாழ்க வாழ்கவே
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...