20
May
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
15
May
மறக்கமுடியுமா மே 18
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
தொழிலாளர் தின வாழ்த்து
சிவருபன் சர்வேஸ்வரி
தொழிலாளர் தின வாழ்த்து
உதிரத்தை உழைப்பாக்கி உயர்வையும் தேடும் உழைக்கும் கரங்கள் வாழ்க
அதிகமாக முயற்சியும் ஆளுமையும் கொண்ட அதிதீகள் வாழி வாழி
வதிவிடம் உயர வளமான சமுகம் உருவாக தீவிரம் பேணும் தீர்கதர்சிகள் வளர்க
பதியாக வலுப்பெற்று உயிராக உரமூட்டும் உயர்ந்தவரே வாழ்க.
நெற்றிவியர்வை நிலத்தில் சிந்த நெற்றிக்கண்ணாய் கடமையிலே
நற்பணியில் நவின்று நிற்கும் நல்லவர்கள் வாழ்க.
ஏற்றிடும் போதிலே போற்றிடும் செயலிலே புகழ்சிந்தும் மன்னவர் வாழ்க
கண்ணியம் மேம்பிடவும் காலத்தில் சிறந்திடவும் வரப்புயர நிற்கும் வள்ளல்களே வாழ்க வாழ்க வாழ்கவே

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...