30
Apr
வசந்தா ஜெகதீசன் இளையோர் யோகா...
ஆண்டுகள் பலதாய் அடித்தளமிட்டு
ஞாயிறு தோறும் பயிற்சியைத் ...
30
Apr
” தேனிசை வேந்தன் “
ரஜனி அன்ரன் (B.A) " தேனிசை வேந்தன் " 30.04.2026
தமிழுக்காய் முழங்கிய...
30
Apr
ஏரிக்கரைப் பூங்காற்றே
சிவரூபன் சர்வேஸ்வரி
ஏரிக்கரைப் பூங்காற்றே
ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே
ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே
பொங்கும் கடலின்...
நகுலவதிதில்லத்தேவன்
சந்தம் சிந்தும் கவி 169.
பட்டினி
அழகிய இலங்கைத் தீவு தீவு தீவாக விற்று விற்று
பஞ்சு மெத்தையில் புரளும்
பஞ்சத்தை ஏற்படுத்திய
நவீன பஞ்சபாண்டவர்கள்.
பச்சிலங்குழந்தைக்கு
பாலும்இல்லை
பாடங்கள் படிக்க கரண்
இல்லை
வயலுக்கு இறைக்க
எண்ணெய் இல்லை.
வண்டிகள் ஓட எரிபொருள்
விலை
பண்டங்கள் வாங்க வரிசையில் காத்து நின்று
உயிரையும் பறித்தது
பட்டினி
பட்டினி வந்தால் பறந்திடும்
பத்தும்.
பாருக்கு வேண்டாம் பசியும்
பட்டினி இறப்பும்
பகிர்ந்தளித்து வாழ்வோம்.
அதிபருக்கும் பாவைஅண்ணாவுக்கும் நன்றி
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...