ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி
ஏரிக்கரைப் பூங்காற்றே

ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே
ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே
பொங்கும் கடலின் திரையும் அழகே
துள்ளியே பாயும் மீன்களின் உற்சாகம்

அள்ளியே எடுக்க ஆவலும் தூண்டுதே
கைநழுவும் போதில் காதலும் கூடியது

பூமியின் விரிவாக்கம் பூக்கும் மிகையாய்
அன்னையின் மடியிலே தவழும் நினைவுகளே
காட்சியும் காணமுமாய் காற்றின் ரீங்காரம்
அசத்தலான பயணம் ஆசையில் மிதக்குதே

சிவரூபன் சர்வேஸ்வரி

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading