” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி
ஏரிக்கரைப் பூங்காற்றே

ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே
ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே
பொங்கும் கடலின் திரையும் அழகே
துள்ளியே பாயும் மீன்களின் உற்சாகம்

அள்ளியே எடுக்க ஆவலும் தூண்டுதே
கைநழுவும் போதில் காதலும் கூடியது

பூமியின் விரிவாக்கம் பூக்கும் மிகையாய்
அன்னையின் மடியிலே தவழும் நினைவுகளே
காட்சியும் காணமுமாய் காற்றின் ரீங்காரம்
அசத்தலான பயணம் ஆசையில் மிதக்குதே

சிவரூபன் சர்வேஸ்வரி