திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

நகுலவதி தில்லைதேவன்

பாமுகப் பூக்கள்.

செவ்வாய் இரவு மலர்ந்த
சந்தம் சிந்தி மலர்ந்த
மலர்கள் கொத்தாகி பாமுகப
பந்தலில் மாலைகளாகின.

அதிபரின் உற்சாகம்
பாவையின் ஊக்கத்தின் வெளிப்பாடாகி கவி கவிதைகளாகி
இர் பத்து கவிஞர்ளாகி ஒன்றினைந்து நூலாகி
அச்சாகி காலத்தின் பதிவாகி
அழியா வரமாகி
பார்ப்போர் மனதில்
பதிவாகி
மனத்தில் எழும் பேச்சாகி
அழியா நூல் வரமானது.

மனமார நாம் வாழ்த்தி
வாயார புகழ் பாடி
வாழ்த்துக்கள் பலகோடி
நாமும் வாழ்த்து மகிழ்கிறோம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading