மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

24.2.22 வியாழன் கவி 180.

வாசமுள்ள மலர்கள்:

அகிலத்தை அழகாக்கும்
மலர்கள்
அகத்தினையும் அழகாக்கும்
பார்க்கும் மலர்கள்

இனற்கையின் அதிசயம்
பல வண்ண மலர்கள்

இறைவனையும் அழங்கரிக்கும்
வாசமுள்ள வண்ண மலர்கள்

காதலுக்கும் மலர்கள்
மோதலின்
பின்
சாமாதானத்திற்கும்
மலர்கள்

பாக்குமிடமெங்கும்
மலர்கள்
பாதபூசையிலும் மலர்கள்
பற்பல வண்ண வண்ண
மலர்கள்

மணமகளையும்
அழங்கரிக்கும்
மலர்கள்
மணமேடையும் அழங்கரிக்கும்
மலர்கள்
தலை முடியையும்
அழகாக்கும் மலர்கள்
மலர்கள் இல்லாத
வனமும் இல்லை
வீடும் இல்லை

மலர்கள் போல மணம் பரப்பி
மகிழ்வாய் வாழ்வோம்.

அதிபருக்கும் வாணி க்கும்
நகுலா தர்ஸ்சினிக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading