கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

கண்டதும் மனம் ஏதோ நினைவு மறக்க முடியாத நினைவு தொடருது

சந்தித்த நேரம்
சிந்தித்த கனம்
மனம் திறந்து கதை
பேச மனம் மயங்கி உறவானது

அன்பான அனைப்பு நிலையானது

கரங்கள் பற்றி
காதலில் விழுந்து
காலம் முழுதும்
கவிதை வரைந்து
கருவும் வளர்ந்து
சேயானது.

சந்ததி வளர்ந்து
உறவுகள் தொடர்கதையாய்
பரம்பரை வாழுமே

அதிபர் பாவை அண்ணா இரவு வணக்கம் நன்றி

நகுலவதி தில்லைதேவன்

Nada Mohan
Author: Nada Mohan