நகுலவதி தில்லைத்தேவன்

கண்டதும் மனம் ஏதோ நினைவு மறக்க முடியாத நினைவு தொடருது

சந்தித்த நேரம்
சிந்தித்த கனம்
மனம் திறந்து கதை
பேச மனம் மயங்கி உறவானது

அன்பான அனைப்பு நிலையானது

கரங்கள் பற்றி
காதலில் விழுந்து
காலம் முழுதும்
கவிதை வரைந்து
கருவும் வளர்ந்து
சேயானது.

சந்ததி வளர்ந்து
உறவுகள் தொடர்கதையாய்
பரம்பரை வாழுமே

அதிபர் பாவை அண்ணா இரவு வணக்கம் நன்றி

நகுலவதி தில்லைதேவன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading