13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
நகுலா சிவநாதன்
உறுதியே வாழ்வு
உழலும் வாழ்வில் மனிதர்
உண்மை பேசா உத்தமர்கள்
சுழலும் சில்லாய் சுழன்று
சுத்தம் பேணா நல்லவர்கள்
நிழலும் மதிக்கா குணம்
நித்தம் வரவும் பத்திரமாய்
பழகும் குணமும் பாதியில்
பண்பு அற்றுப் பிரிகின்றனர்
அன்பு அற்ற இதயம்
அகிலம் சுற்றும் அதிசயர்கள்
இன்பம் இல்லா ஈரம்
ஈசன் கொடுத்த நல்வரங்கள்
துன்பம் போக்கும் மனமே
துணிவே போற்றும் நல்வரமாய்
என்றும் வாழ்வில் வருமோ
இறைவா நீதான் அருளிடுவாய்
கற்க வாழ்வில் நிறைவும்
கற்று உயர வழியுமுண்டு
சற்றும் கவலை வேண்டாம்
சாற்று உலகில் நிலையாக
பற்று வைத்து வாழ்ந்து
பகலும் இரவும் உழைத்து
உற்று உழலும் வாழ்வில்
உறுதி யோடு நிலைப்பாயா)
நகுலா சிவநாதன்1699
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப்...
16
Nov
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி இல_ 211
"கல்லறை திறக்கும் "
கல்லறை பூக்கள்
காவிய நாயகர்கள்
காரிருளை அகற்றிய
கார்த்திகை...
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...