30
Apr
ரஜனி அன்ரன் (B.A) " தேனிசை வேந்தன் " 30.04.2026
தமிழுக்காய் முழங்கிய...
30
Apr
ஏரிக்கரைப் பூங்காற்றே
சிவரூபன் சர்வேஸ்வரி
ஏரிக்கரைப் பூங்காற்றே
ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே
ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே
பொங்கும் கடலின்...
30
Apr
இரா.விஜயகௌரி
இரா.விஜயகௌரி
பூமி தொட்ட கணம் தொட்டு
புழுதியில் விரைந்த பொழுதெல்லாம்
முடிவுரை எழுதும் தொடர் தாங்கி
முயலாய் ஓட்டம்...
இரா.விஜயகௌரி
இரா.விஜயகௌரி
பூமி தொட்ட கணம் தொட்டு
புழுதியில் விரைந்த பொழுதெல்லாம்
முடிவுரை எழுதும் தொடர் தாங்கி
முயலாய் ஓட்டம் வாழ்வெழுதி
சரியெது பிழையெது யாரறிவார்
சூழலைச் சார்ந்தே விதிமுறைகள்
சூத்திரப் பொறிமுறை வரைவோர்கள்
பந்தியில் முந்தி படம் வரைவார்
நாளை என்பது நமதென்றால்
எண்ணிய யாவும் நிறைத்திடலாம்
நிலைத்திடும் கணத்தை நிலைப்பிடவே
முடியா மாந்தர்கள் வாழ்வின் நிலை
இற்றைக் கணமே உனதென்றால்
சட்டென முடிந்தவை செயல் கொள்வாய்
வாழ்வைத் தொலைத்து வனப்பெழுதும்
கனவுப்பயணம் நீளமில்லை
புரிந்தால் தெரிந்தவை தெரிவிலிட்டு
தேறிய பொழுதினை பயனெழுது
Author: Selvi Nithianandan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...