“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

நகுலா சிவநாதன்

சாந்தி
பக்தியின் பரவசம் பாரிலே
சித்தி பெற்றிட சிறப்புடன் பாடி
முத்தியின் முழுமதி சாந்தியாய்
முழு உலகும் அமைதி ஓங்கட்டும்

சாந்தி சமாதானம் காட்டிடும் மனது
ஓங்கி உயர்ந்திடும் மனிதநேய வரம்
தாங்கும் தடைகள் ஏந்தி வாழ்ந்தாலும்
அமைதியின் பிறப்பே அழியாத வரம்

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan