நகைப்பானதோ மனிதநேயம்

இல 69
தலைப்பு = நகைப்பானதோ மனிதநேயம்
மனிதன் மனிதனாக வாழ்வதே மனித நேயம்
அன்பு உதவி கருணை போன்றவற்றை உயர்த்தி

சுயநலம் வன்முறை பாகுபாடு போன்றவற்றை தாழ்த்த வேண்டும்

மனித நேயத்திற்கு முன்னுதாரணம் அன்னை தெரசா அவர்கள்

பிறரை வருத்தி அதற்குள் தனது நலன்களைப் பெறும் இன்றைய உலகில்

மனித நேயம் கொண்டவரை தேட வேண்டியது நகைப்பானதே

அபி அபிஷா

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

Continue reading