10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
நல்லுறவு
ராணி சம்பந்தர்
நாலும் சேர்க்குமே நல்லுறவு
அல்லும் பகலுமே பாடுபடவே
கல்லும் கனியாகும் கூட்டுறவு
சொல்லும் செயலும் பல்லுறுதி
கொல்லும் கோளும் ,வாளுமே
தில்லுமுல்லாய் வல்லூறாகிட
தொல்லை ஆக்கும் வெட்டுறவு
வல்லவனுக்குப் புல்லே ஆயுதம்
இல்லாதவனில் சொல் காகிதம்
பொல்லாதவன் நம்பிக்கையும்
நில்லாதவனில் பெருமூச்சுமே
கல்லாதவனிலூறும் கண்ணூறு
ஆறிடவே ஒன்றிணையும் அன்பு,
கூறிடவே அணைக்கும் ஒற்றுமை,
தேறிடவே அமைதி, பரிவிரக்கம் ,
ஏறிடவே பெருமையோ சேர்த்திட
நல்லோரில் நாலு பேர் போற்றிடும்
நல்லுறவு ஆகுமே .
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...
11
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வானத்தில் இருந்து வெகு விரைவாக
வடிந்து விழுந்து கொண்ட மழைநீரில்
படிந்து எங்கிருந்தோ வந்த...
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...