மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

நல்லுறவு 95

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-12-2025

தன்னலத்தை துரத்திவிட்டு
தயங்காது தோள்கொடு
சிறுதவறு செய்தாலும்
சீற்றத்தை தவிர்த்திடு

வேலிகளை நகர்த்திவிட்டு
வெளிப்படப் பேசிடு
மௌனத்தை கலைத்துவிட்டு மனம்விட்டு கதைத்திடு

கொடுக்கல் வாங்கலில்
நாணயமாய் நடந்திடு
திருமண பந்தத்தில்
இணைந்தே பயணித்திடு

நாமெல்லாம் ஒன்றுபட்டு
நல்லுறவைப் பேணிடுவோம்
நல்லுறவின் ஆணிவேர்
நாளெல்லாம் வளர்ந்திடும்.

Jeba Sri
Author: Jeba Sri

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading