29
Oct
வசந்தா ஜெகதீசன்
வற்றிப் போகுது உறவுமுறை
வரட்சி காணுது தொடரும் நிலை
விருந்தோம்பல் குன்றியே போகுது
வீட்டிற்கு வருவோர்...
29
Oct
துறவு பூண்ட உறவுகள்
-
By
- 0 comments
இரா விஜயகௌரி
வரவும் செலவும் வாழ்வில் நியதி
உறவும் உயிர்ப்பும்உயிர்த்துணை தினமும்
கரையும் கண்ணீர் கரைந்து இழைய
எழுதிய...
29
Oct
“துறவு பூண்ட உறவுகள்”
-
By
- 0 comments
நேவிஸ் பிலிப் (கவி இல512)
உறவுக்கு உயிருண்டு
உயிரையும் கொடுக்கும் பற்றுண்டு
உயிருக்கு சிறகுண்டு தூரப் பறந்து
துணையாகும்...
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்……..
ரஜனி அன்ரன்
நினைப்பதெல்லாம்…..கவி….ரஜனி அன்ரன் (B.A) 20.02.2025
நினைவென்ற ஒன்று இல்லாவிடில்
கனவுகளுக்கும் அர்த்தமென்று எதுவுமில்லை
கனவு காண்பதும் கற்பனையில் மிதப்பதும் கனவாகிட
நினைவு மட்டுமே நமக்காகிட
நடப்பதும் விடுவதும் ஆண்டவன் செயலே
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
அதிசயமே அதிசயம் தான்
ஆச்சரியம் பூச்சொரிய
ஆகாயம் குடை விரிக்கும் !
எண்ணங்கள் சிறகடிக்க ஏற்றங்கள் வலுவாக
வண்ணங்களால் வாழ்வு வளம் கொழிக்க
நினைப்பதெல்லாம் நிகழ்ந்து விட்டால்
வாழ்க்கைப் பாதையும் மாறிட
வாழ்வே சொர்க்கமாகி வனப்பாகுமே !
நிறைவேறா ஆசைகளும் நிறைவேறும்
கறை படிந்த மனசுகளும் கலகலக்கும்
நித்திலமும் புத்தெழிலைப் பெற்றிடும்
நீல வானத்தையும் தொட்டிடலாம்
கால நதியினிலும் நீந்திடலாம்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் !
Author: Nada Mohan
28
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
28-10-2025
ஓயாமல் சுழலும் கோளம்
ஓய்வற்ற கடமைகளும் நாளும்
கோடான கோடி...
27
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பூமி....
சுற்றிச் சுழலும் சுவாசமே
சுதந்திர தேசம் ஞாலமே
பற்றிப் படரும் வாழ்க்கையில்
பயணம் செய்யும் படகிது
தத்தி...
27
Oct
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_208
"பூமி"
சுற்றும் பூமி
சுழலும் பூமி
பூ கோளம்
யார் போட்ட கோலம்!
அம்மா என்னை
சுமந்தாள் கண்ணியமாய்
கருணை...