09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
நினைவுகள் கனக்கின்றதே
இரா.விஜயகௌரி
ஆயிரம் கனவுகள் சுமந்தது வாழ்க்கை
அனுதினம் தாய்மடி சுமந்தவர் சரிதம்
நினைந்து நினைந்து நினைவுகள் ஏந்திட
காலமும் சுழலுதுகழலடி பணிந்தே
வேரும் விழுதும் வேரடி மண்ணும்
குருதிக் கனலுள் உழன்றது கண்டீர்
உயிர்த்துளி காவிய உணர்வின் மொழியை
உயிர்ப்புடன் ஏந்திய காவலர் சென்றார்
விடியலில் எழுதிய வெந்தணல் வேட்கை
நினைவினுள் தகித்தெழ உயிர்மடி தந்தே
சாவினைத்தழுவிய சாகா வரங்கள்
சரித்திரத் தேடலில்சந்தணப் பேழைகள்
பொறித்தெழும் தடங்கள் பொய்த்ததுமில்லை
நினைத்தவை செயல்கொள தயங்கியதில்லை
தரணியின் வாழ்வை தவமாய்த் தாங்கி
தாய்மண் மீட்பினை சுமந்தன உடல்கள்
விழிகளுள் தாங்கிய விழுப்புண் சுவடுகள்
இவர் வெந்தணல் விழுங்கிய உயிர்ப்பின் தவங்கள்
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...
08
Jul
செல்வி நித்தியானந்தன்
நட்பு
எதிர்பார்பு இன்றியே
எல்லை தாண்டியே
எண்ணற்ற பாசமாய்
ஏங்கிடும் நட்பாய்
வயது மொழி நாடு
பார்க்காத...
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...