09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
“நினைவுகள் கனக்கிறது”
நேவிஸ் பிலிப் கவி இல(529)
ஊரறியோம் பேரறியோம்
உறங்கி விட்ட கதையறிவோம்
சீரறிவோம் திறமறிவோம் -உங்கள்
தியாகத்தின் சிறப்பறிலோம்
புன்னை மரங்களிலே
உரிமைப் பூக்கள் சிரிக்கவில்லை
அன்னை மனதினிலே அடிமை
அனல் தணியவில்லை
பூமியை நினைத்தீர்அ
அமைதியை. இழந்தீர்
கடமையில் உயர்ந்தீர்
கண்துயில் மறந்தீர்
ஆயுதம் தரித்தீர்
சுமையினை அனைவரும்
சகமாய் பிரித்தீர்
களத்தினில் போராடி
உம்முயிர் ஈந்தீர்
தியாக தீபங்களை எம்
நெஞ்சிலே தாங்கி
கார்த்திகை மலர்களை
கரத்திலே ஏந்தி
கனத்த நினைவுகளில்
வழிநீர் கசிய அஞ்சலித்தோம்
சிரம் தாழ்த்தி. நன்றி,,,,,,’!,
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...
08
Jul
செல்வி நித்தியானந்தன்
நட்பு
எதிர்பார்பு இன்றியே
எல்லை தாண்டியே
எண்ணற்ற பாசமாய்
ஏங்கிடும் நட்பாய்
வயது மொழி நாடு
பார்க்காத...
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...