அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

நிலைக்சனா திலீப்குமார்

மனிதனின் வாழ்வு
வளர்ச்சி பற்றிய
பாதையில் செல்கிறது
இதனால் பல்வேறு மாற்றங்கள் விளைகின்றன

வளர்ச்சியை சரியாக
பயன்படுத்துவது மனித
குலத்துக்கு மட்டுமல்ல
ஏனைய ஜீவன்களுக்கும்
நன்மை விளை விக்கும்

கண்டுபிடிப்புகளையும்
அனுபவங்களை சரியாக
பயன்படுத்தி வளர்ச்சியை
முடிந்தளவு தக்கவைக்கலாமே

வரி : நிலைக்சனா திலீப்குமார் :
(அறிமுகம் ஜெயா
நடேசன் அன்ரி)

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading