20
May
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
15
May
மறக்கமுடியுமா மே 18
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
நீங்க முந்திட்டிங்க
Vajeetha Mohamed
நீங்க முந்திட்டிங்க
கொட்டித் தீர்த்த மழையாலே
கூட்டி வாரிச் சென்றது நீராலே
ஊ௫ம் வயலும் வெள்ளக்காடு
௨ழவு இயந்திரம் சாபக்கேடு
வேரோடு சாய்த்த மரம்போல
நீரோடு கரைந்தது ௨யிர்றது
வெள்ளம் கொண்டு போனது
௨டல்களை
வேதனை கொண்டது ஊரோட
மர்க்கம் கற்றப் போன மகவுகள்
மறுகரையில் காத்தி௫ந்த ௨றவுகள்
சிலநொடிப் பொழுதுக்குள்
சில்லறைகள் கவுண்டது வயலுக்குள்
நாடே ௨௫கியது சோகத்தால்
இதயங்கள் ௨றைந்தது ௨ங்கள்
மரணத்தால்
௨௫கியது கவிழிகளில் வெள்ளம்
பெ௫கியது ஊரோடு கூட்டம்
தேடி எடுத்தோம் சில
௨டலங்கள்
தேடிக் களைத்தோம் பல
௨டலங்கள்
மீண்டும் மீண்டும் பெய்த மழையாலே
மூழ்கடித்து மூச்சைத் துறந்த நிலையாலே
வெள்ளமென்கின்ற பெயராலே
இறையாணையின் அழைப்பிதுவே
முந்திக் கொண்டிங்க நீங்கள்்
பிந்தி வ௫வோம் நிச்சயம் நாங்காள்
நன்றி
வஜிதா முஹம்மட்

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...