திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

நீங்க முந்திட்டிங்க

Vajeetha Mohamed

நீங்க முந்திட்டிங்க

கொட்டித் தீர்த்த மழையாலே
கூட்டி வாரிச் சென்றது நீராலே

ஊ௫ம் வயலும் வெள்ளக்காடு
௨ழவு இயந்திரம் சாபக்கேடு

வேரோடு சாய்த்த மரம்போல
நீரோடு கரைந்தது ௨யிர்றது

வெள்ளம் கொண்டு போனது
௨டல்களை
வேதனை கொண்டது ஊரோட

மர்க்கம் கற்றப் போன மகவுகள்
மறுகரையில் காத்தி௫ந்த ௨றவுகள்

சிலநொடிப் பொழுதுக்குள்
சில்லறைகள் கவுண்டது வயலுக்குள்

நாடே ௨௫கியது சோகத்தால்
இதயங்கள் ௨றைந்தது ௨ங்கள்
மரணத்தால்

௨௫கியது கவிழிகளில் வெள்ளம்
பெ௫கியது ஊரோடு கூட்டம்

தேடி எடுத்தோம் சில
௨டலங்கள்
தேடிக் களைத்தோம் பல
௨டலங்கள்

மீண்டும் மீண்டும் பெய்த மழையாலே
மூழ்கடித்து மூச்சைத் துறந்த நிலையாலே

வெள்ளமென்கின்ற பெயராலே
இறையாணையின் அழைப்பிதுவே

முந்திக் கொண்டிங்க நீங்கள்்
பிந்தி வ௫வோம் நிச்சயம் நாங்காள்

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading