“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

நீங்க முந்திட்டிங்க

Vajeetha Mohamed

நீங்க முந்திட்டிங்க

கொட்டித் தீர்த்த மழையாலே
கூட்டி வாரிச் சென்றது நீராலே

ஊ௫ம் வயலும் வெள்ளக்காடு
௨ழவு இயந்திரம் சாபக்கேடு

வேரோடு சாய்த்த மரம்போல
நீரோடு கரைந்தது ௨யிர்றது

வெள்ளம் கொண்டு போனது
௨டல்களை
வேதனை கொண்டது ஊரோட

மர்க்கம் கற்றப் போன மகவுகள்
மறுகரையில் காத்தி௫ந்த ௨றவுகள்

சிலநொடிப் பொழுதுக்குள்
சில்லறைகள் கவுண்டது வயலுக்குள்

நாடே ௨௫கியது சோகத்தால்
இதயங்கள் ௨றைந்தது ௨ங்கள்
மரணத்தால்

௨௫கியது கவிழிகளில் வெள்ளம்
பெ௫கியது ஊரோடு கூட்டம்

தேடி எடுத்தோம் சில
௨டலங்கள்
தேடிக் களைத்தோம் பல
௨டலங்கள்

மீண்டும் மீண்டும் பெய்த மழையாலே
மூழ்கடித்து மூச்சைத் துறந்த நிலையாலே

வெள்ளமென்கின்ற பெயராலே
இறையாணையின் அழைப்பிதுவே

முந்திக் கொண்டிங்க நீங்கள்்
பிந்தி வ௫வோம் நிச்சயம் நாங்காள்

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan