19
Mar
வரமானதோ வயோதிபம்..!
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி -2125
வரமானதோ வயோதிபம்..!!
வரமானதோ வயோதிபம் அன்றி
உரமானதோ வாழ்வில் அதிகம்
பயிரானதோ விளை...
இல 21
தலைப்பு = நீர்
நீரின்றி அமையாது உலகு
வெப்பம் அதிகரிப்பதால் நீர் தேவைப்படுகிறது
மழை காலத்தில் நீர் அதிகமாக தேவையில்லை
அன்றாட தேவைகளுக்கு நீர் அவசியமாகிறது
மரங்கள் வளரவும் நீர் அவசியமாகிறது
விலங்களின் தாகத்தை தீர்ப்பதற்கும் நீர் தேவைப்படுகிறது
எங்களது தாகத்தை தீர்ப்பதற்கும் நீர் அவசியமாகிறது
அபி அபிஷா
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.