நீர்

அபி அபிஷா

இல 21
தலைப்பு = நீர்

நீரின்றி அமையாது உலகு

வெப்பம் அதிகரிப்பதால் நீர் தேவைப்படுகிறது

மழை காலத்தில் நீர் அதிகமாக தேவையில்லை

அன்றாட தேவைகளுக்கு நீர் அவசியமாகிறது

மரங்கள் வளரவும் நீர் அவசியமாகிறது

விலங்களின் தாகத்தை தீர்ப்பதற்கும் நீர் தேவைப்படுகிறது

எங்களது தாகத்தை தீர்ப்பதற்கும் நீர் அவசியமாகிறது

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

Continue reading