28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
நே்விஸ் பிலிப்
கவி இல(64. 14/07/22
பூமிப் பந்தில் நானும்
கருவினிலே உருவாகி நானாகி
யாவும் எமதாகி மலர்ந்த
மனித நலம் மாண்படைய
பண்போடு நாம் வாழ்ந்தோம்
அன்பிற்கு இலக்கணமாய்
பகை உணர்வை நாம் களைந்து
அன்றாடம் வளர்ந்த உறவில்
பாசத்தைப் பொழிந்தே வாழ்ந்தோம்
காலச் சுழற்ச்சியிலே பெரும் மாற்றம்
சுயநலத்தால் என் நலம் கொண்டேன்.
பாகுபாடு பிளவு பிணக்குகள்
எமதெல்லாம் எனதாக்கி பெரு மகிழ்வு கண்டேன்
ஆசை வளர்த்தேன் ஆணவத்தால் சிலிர்த்தேன்
வேற்றுமைகள் நிறைய ஒற்றுமை குலைய
பகை போர் நோயென்று
உலகமே ஆட்டம் கண்
வேண்டாமே இந்த வாழ்வு
உள்ளங்கள் ஒன்றாய் இணர்ந்திடவே
உலகெல்லாம் நிலையன்பு துலங்கிடவே
பாகுபாடு நாம் வெறுப்போம்
பகிர்விலே சமத்துவம் காண்போம்்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...