பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

பக்குவமாய் வாழ்ந்திடுவோம்.!!!!!!!

நேவிஸ் பிலிப் கவி இல ( 146) 12/09/24

உலகம் உயர் நிலை பெற வேண்டும்
உண்மைநிலையை
ஆராய்ந்தறிந்திடல் வேண்டும்
பக்குவமாய் வாழ்ந்திடல் வேண்டும்

பண்பாடு கலாச்சார
நாகரீகமெல்லாம்
பணம் பொருள் மாதுவென
மனங்களை மாற்றி
தறி கெட்ட வாழ்வினை உருவாக்க

யுத்தங்கள் சத்தங்கள்
கொடூரங்கள் வன்மங்கள்
தாண்டவமாட
நீதித் தராசினிலே
நியாயங்கள் தள்ளாட

பாதை எங்கே பயணம் எங்கே
வழியில் பரதவிக்கின்றான
திக்குத் திசை தெரியாது
வாழ்க்கைப் படகு தத்தளிக்க

உண்மை நிலை அறிந்திட
உள்ளத் தெளிவு வேண்டும்
சொல்லித் தெரிவதல்ல
அனுபவத்தில் மட்டுமே கண்டிடலாம்

நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan