பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பண்டிகை வந்தாலே

Abirami manivannan

கவி அரும்பு 215
பண்டிகை வந்தாலே

பண்டிகை வந்தாலே
வீட்டில் ஆரவாரமே
சுத்தாம் செய்வோமே
விசேசமான சாப்பாடுமே
வாழ்த்தும் கூருவோமே
பரிசும் கிடைக்குமே
பலகாரம் செய்வோமே
மகிழ்ச்சியுடன் உண்போமே
நன்றி அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan