பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

பாதை மாறிடும் மானிடர்

ராணி சம்பந்தர் -ஜேர்மனியிலிருந்து

வாழ்க்கையில் வீசும் காற்று நினைப்பதற்கு மாறாகத் திசை திருப்பி ஏற்றியோ இறக்கியோ விட்டு விடும்

ஏறும் பாதையில் எதுதான் முடிவோ இதுதான் விடிவோ
ஏதும் நேருமோ யாதுமே
விதியாகும் பட்டு விடும்

மாற்றிய திசையில் பரிதவிப்பு மாறிட புதிய பாதையில் பூத்திருக்கும் வசந்த கால மலர்களாய் மானிடர் .

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading