13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
புனிதா கரன் கவி 06
பாரதி கண்ட புதுமைப் பெண்ணே//
தாரகை உனையே தரணி வியந்திட//
வீசும் தென்றலாய் வாசம் வீசியே//
பேசும் மொழியில் வீச்சைக் காட்டி//
கல்வி கற்று கசடற வாழ//
பல்கிப் பெருகுமே பலவகை நன்மையும்//
சீராய் நீயும் சிறந்தே விளங்கிட//
சோதியாய் நீயும் ஒளிர்ந்திடல் அழகே//
அச்சம் விடுத்து அகந்தை யின்றி//
அடங்க மறுத்தே அகிம்சை வழியே//
தன்னல மற்று தெளிதல் அறமே//
முடியா தென்ற முயலாமை விடுத்து//
முடியு மென்றே முயல்தல் சிறப்பே//
வையம் போற்றி வாகையும் சூடும்//
வாழ்வாங்கு வாழ வாழ்த்தி வணங்கும்//
புனிதா கரன்
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...