மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

பொங்குவாய்

சக்தி சிறினிசங்கர்
சிறுமைகளை அகற்றிடவே பொங்கு
சினத்தினையே களைந்திடவே பொங்கு
கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு
காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால்
உறுத்துமட்டும் உரக்கச்சொல் உண்மை
ஊருலகம் கேட்கட்டும் உன்சொல்
இறுதிவரை வென்றிடவே பொங்கு
ஈனர்கள் ஒழிந்திடவே பொங்கு!
பொங்கிஎழு பொங்கிஎழு மனிதா
பார்வைக்கும் என்றேதான் பாரில்
சங்கல்பம் செய்திடவே சொல்வோம்
சரமாரி வேட்டுக்கள் வேண்டாம்
பங்காளி மகனாக மாறி
பாசமுடன் திறப்போமே வாசல்
மங்காத சுடரெனவே மிளிர்ந்து
மனிதமும்தான் விளங்கணுமே எங்கும்!

Author:

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading