அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

“பொண்ணே”

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224

“பெண்ணே”
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!

என் நெஞ்சில் நிறைந்தவள் நேசம் காட்டி
பாசவலை வீசி
பக்குவமாய்
எம்மை வளத்தவள்!

பெண்ணே என் கண்ணே
என் முன்னே
தாயாக நிற்கின்றாய் உன் கதை
பேசாத நாளே இல்லை
பெருமை கொள்கின்றேன் பேரன்புடன்!

பெத்த பிள்ளை தசமாக இருந்தும்
தத்தெடுத்த பிள்ளை இரண்டையும் தவமாக நினைத்தாயே தாயே !

உன்னை மிஞ்ச யாரும் இல்லை
உனக்கு நிகர் நீதான்
அம்மா அம்மா!

நன்றி
வணக்கம்
07.03.26

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading