10
Jul
தாங்கமுடியவில்லை..!!
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
வணக்கம் இது சந்தம் சிந்தும் கவி நேரம்.
******** பாமுகப் பூக்கள் ******
பட்டு றோசாக்கள், பல்நிறப் பூக்கள்.
பாவையவர் புடம் போட்ட , பல்நாட்டுப் பாக்கள்.
தெவிட்டாத தீம் தமிழில், உருவான பாக்கள்.
தேன் சொட்டும் இதழ்களாக , மலர்ந்த அந்தப் பூக்கள்.
** வாழ்த்துக்கள்**
பாமுகப் பூக்கள்.
பாவை அண்ணா.
அதிபர் அவர்களே.
பொன்.தர்மா
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.