புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

ப..வை.ஜெயபாலன்

சந்தம் சிந்தும் சந்திப்பு264
“அழகு”
காளை பருவத்து தாகம்
கன்னியர் மேல் எழும் மோகம்
வேளை விடும் பள்ளி நேரம்
வீதியில் தாவும் என் காலும்.

கட்டழகு கரு மேனி
கரைகளில் நீள் முடி தாவி
வட்ட பிறை முகம் காவி
வதனம் நிறை குட பாணி..

கண்ணில் அவளது கோலம்
காணாத வேளையும் ஜாலம்
எண்ணி மனம் நிதம் ஏங்கும்
இதயத் துடிப்பும் பேர் கூறும்.

ஓன்றாய் பணி செய்ய காலம்
ஒன்றிய தால் காதல் வேகம்
நன்றாய் அவ ளூடும் ஏறி
நகமும் சதையுமாய் தேறி

வீறான காதலுக் ஊறு
விளைத்து போர்புல பேர்வு
ஆறாத மனக்கண் துயரம்
ஆற்றியது வந்த வதிவு உரிமம்

அழகினை நிதம் ஒன்றி பருகி
ஆனந்த வெள்ளத்தில் முழுகி
பழுத்தது தேகத்தில் முதுமை
பாசம் மகளில் தாவி முழுமை.

ப.வை.ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading