20
Nov
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
20
Nov
தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
தடுமாறும் உலகில்
தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு...
20
Nov
எனது மனது
-
By
- 0 comments
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 269
11/06/2024 செவ்வாய்
“பாமுகமே வாழீ!”
————————-
இலண்டனில் பிறந்தவளே!
இன் தமிழை வளர்ப்பவளே!
அண்டமெலாம் செல்பவளே!
அம்பலத்தார் புத்திரியே!
இலக்கியம் தருபவளே!
இலட்சிய நாயகியே।!
கலக்கமும் தீர்ப்பவளே!
கவிதையின் ஊற்றிடமே!
சொல்வன்மை தருபவளே!
சோதியாய் ஒளிர்பவளே!
பல்வேறு மொழிகளையும்
பயிற்றுவிக்கும் பாமுகமே!
தயக்கங்கள் தீர்ப்பவளே!
தற் துணிவு தருபவளே!
மயக்கம் களைபவளே!
மாதவமாய் சிறப்பவளே!
கலைகளின் தலைமகளே!
கலைமகளின் கைமகளே!
விலையில்லா இருபத்தேழு
வயதினைக் காண்பவளே!
நிலவும் கடலும் போல்..
நீடூழி நீயும் வாழியென..
பாவாலே வாழ்த்துகிறேன்!
பல்லாண்டு வாழி பாமுகமே!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்...
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம்
தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற...
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...